செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Monday, November 27, 2006
மட்டகளப்பு பகுதியில் இராணுவ முன்னரங்குகள் மீது புலிகள் தாக்குதல்-இராணுவம்
நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையினை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் உக்கிரமான ஷெல் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடைபெறுவதாக இராணுவ தரப்பு செய்தி மேற்கோல்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

152mm உடைய ஆட்லறி ஷெல் குண்டுகள் தமது பகுதியில் அதிகமாக வீழ்ந்து வெடுத்துள்ளதாகவும் புலிகள் முதன்முறையாக இந்த ஆயுத பாவனையை பயன்படுத்தி வருகிறார்கள் எனவும் இராணுவ முன்னரங்கள் மீது பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தமையால் இரு இராணுவ வீரர் பலியானார் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் இரானுவ தெரிவித்துள்ளது..

எங்களுடைய முன்னரங்க மோட்டார் குண்டுகளினாலும் எறிகணைகளினாலும் தாக்குதலுக்குள்ளகியுள்ள்து. தொடர்ந்து புலிகள் அதி பயங்கரமாக ஆயுதங்கள் முலம் நமது பகுதியை தாக்குகிறார்கள் என இராணுவ தரப்பில் பேசவல்ல் அதிகாரியான உபாலி ராஜபக்ஷ ரொய்ட்டருக்கு தெரிவிதுள்ளார் இத்தாகுதல் குறித்து விடுதலைப்புலிகளின் தரப்பில் எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை..
posted by தமிழினி @ 11:37 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி