செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Thursday, November 16, 2006
சிறுவர்களை பலவந்தமாக துணைப்படையில் இணைக்கும் அரச படையினரை உடன் கைது செய்ய வேண்டு-நியுயோக் மனித உரிமை அமைப்பு
நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைக்கான அமைப்பு பலவந்தமாக சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பிரதிநிதி அலன் ரொக் சிறுவர் பலவந்தமாக கருணாகுழுவின் உதவிஉடன் ஸ்ரீலங்கா இராணுவம் படையில் சிறுவர்களை இணைக்கிறது. என குற்றம் சாட்டியுள்ளாதை நியூயேர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமை அமைப்பு இவ்வறிக்கையை இன்று வியாழன் வெளியிட்டுள்ளது..

இவ்வமைப்பானது கடந்த வருடம் விடுதலைபுலிகளால் படையில் இணைக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான கணிப்[பொன்றை நடத்தி அடுதமாதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது..

கருணா குழுவின் உடனடியாக இவ்வாறான கடத்தல் களை கைவிட்டு செய்தவர்கள் விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பின் குழு பணிப்பாளர் ஜோ.பெர்க் தெரிவித்தாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. .
posted by தமிழினி @ 8:34 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி