| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Thursday, November 16, 2006 |
| படையினர்மீததான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் - எல்லாளன் படை எச்சரிக்கை |
யாழ்குடாநாட்டில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் அதிகரிக்கப்படும் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நேற்று வியாழக்கிழமை குருநகர், நாவாந்துறை, அராலி உட்பட யாழ்குடாநாட்டில் பல்வேறு இடங்களில் எல்லாளன் படையினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச் சுவரொட்டியில் பொதுமக்கள் மீதானபடுகொலைகள், கொலைவெறிதாக்குதல்கள் மற்றும் ஆள்கடத்தல்கள் என்பன உடன்நிறுத்தப்படாவிட்டால் இனிவரும் காலங்களில் சிறிலங்காபடையினர் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என அச்சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-பதிவு |
posted by தமிழினி @ 8:19 PM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|