செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Wednesday, November 15, 2006
சக்தி ரி.வியின் "மின்னல்' தொகுப்பாளர்ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுத்தலாம் கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல்

சக்தி ரி.வியின் பணிப்பாளரும், "மின்னல்', "எரிமலை' நிகழ்ச்சிகளின் தொகுப்பாளருமாகிய ஜே.ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுதத்தல் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார் என்று "சக்தி' ரி.வி. மற்றும் வானொலி ஆகியன நேற்று செய்தி வெளியிட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களின் செவ்விகளை மும்மொழிகளிலும் பெற்று தொகுத்து வழங்கும் "மின்னல்' மற்றும் "எரிமலை' நிகழ்ச்சி கள் ஊடாக பிரபலம் பெற்றிருப்பவர் ஸ்ரீரங்கா.சக்தி ரி.வியில் நீண்டகாலமாக வாராந்தம் ஒளிபரப்பாகிவரும் "மின்னல்' நிகழ்ச் சியின் 250ஆவது வார நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-உதயன்
posted by தமிழினி @ 9:35 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி