செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Sunday, November 19, 2006
ஏ-9 பாதை திறப்பதற்கு சிறிலங்கா ஐனாதிபதி உத்தரவு
அமெரிக்கா வோஸிங்ரன் நகரில் இணைத்தலைமை நாடுகளுடனான மாநாட்டில் மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஞாயிறு இரவு சிறிலங்கா அரசாங்கத்தால் ஏ-9 பாதை திறப்பதற்கான உத்தரவு சிறிலங்கா ஐனாதிபதி செயலகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதை திறக்கும் திகதி குறித்து இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை முதல்கட்டமாக ஒருதொகுதி பாரவூர்திகள் ஏ-9 பாதையூடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் செல்லவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் ஓகஸ்ட் 11 திகதி முதல் ஏ-9 பாதை மூடப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.
posted by தமிழினி @ 8:20 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி