| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Friday, November 17, 2006 |
| வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு பாதுகாப்பு செலவினம் 139 பில்லியன் ரூபா |
மஹிந்த சிந்தனை அடிப்படையில் பத்தாண்டு தூரநோக்குடன் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்தின் பிரகாரம் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு செலவினம் 139.66 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 31 பில்லிய அதிகரிப்பாகும்.
பாதுகாப்பு மற்றும் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கான செலவீனமாகவே மேற்படி தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த ஆண்டுக்கான துண்டுவிழும் தொகை 235,038 மில்லியனாகும். இது கடந்த ஆண்டைவிட 16,853 மில்லியன் அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 599,817 மில்லியனாகும்.
மொத்த செலவீனம் 834,855 மில்லியனாகும். இதேவேளை அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |
posted by தமிழினி @ 12:05 AM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|